புறாதூது அனுப்பினேன்
பூங்கொடியாள் பார்க்கவில்லை
பூங்கவிதை அனுப்பினேன்
பூங்காவனம் படிக்கவில்லை
பூம்பட்டு அனுப்பினேன்
பூவையவள் கிறங்கவில்லை
மலர்கொத்து அனுப்பினேன்
மங்கையவள் திறக்கவில்லை
இதயத்தை அனுப்பினேன்
எங்கிருந்தோ வந்தாள்
உதயமே நீயென்றாள்
உயிர்மட்டும் என்னிடமில்லை!!
0 comments:
Post a Comment