Wednesday, October 29, 2014

முள்ளும் மலரும் கல்லும் கரையும்!

புறாதூது அனுப்பினேன்
பூங்கொடியாள் பார்க்கவில்லை
பூங்கவிதை அனுப்பினேன்
பூங்காவனம் படிக்கவில்லை


பூம்பட்டு அனுப்பினேன்
பூவையவள் கிறங்கவில்லை
மலர்கொத்து அனுப்பினேன்
மங்கையவள் திறக்கவில்லை 


இதயத்தை அனுப்பினேன்
எங்கிருந்தோ வந்தாள்
உதயமே நீயென்றாள்
உயிர்மட்டும் என்னிடமில்லை!!

0 comments:

Post a Comment