எனக்கு இன்னும்- அந்த
ஒற்றை வார்த்தை
கிடைத்தபாடில்லை
உன்னிடமிரு ந்து......
என் எண்ணப் பறவைக்கு மட்டும்-
புதுப் புது சிறகுகள்-
முளைக்கின்றன உன்னைப்
பற்றிய கவிதைகளாய்.....!!!
அந்த வார்த்தை மட்டும்
சொல்லி விடு....!!
சந்தக் கவிதைகள்-காதல்
மன்றத்தில் சிந்தாமல் சிதறாமல்
மொத்தமாய் அரங்கேறும்
சத்தியமாய் சொல்லுகிறேன்!!!
நீ இதைச் செய்வதும்
நான் அதில் உய்வதும்
உன் கையில் பெண்ணே!!!
மறந்து விடாதே!!!
ஒற்றை வார்த்தை
கிடைத்தபாடில்லை
உன்னிடமிரு
என் எண்ணப் பறவைக்கு மட்டும்-
புதுப் புது சிறகுகள்-
முளைக்கின்றன உன்னைப்
பற்றிய கவிதைகளாய்.....!!!
அந்த வார்த்தை மட்டும்
சொல்லி விடு....!!
சந்தக் கவிதைகள்-காதல்
மன்றத்தில் சிந்தாமல் சிதறாமல்
மொத்தமாய் அரங்கேறும்
சத்தியமாய் சொல்லுகிறேன்!!!
நீ இதைச் செய்வதும்
நான் அதில் உய்வதும்
உன் கையில் பெண்ணே!!!
மறந்து விடாதே!!!
0 comments:
Post a Comment