Wednesday, October 29, 2014

மறந்து விடாதே!!!

எனக்கு இன்னும்- அந்த 
ஒற்றை வார்த்தை
கிடைத்தபாடில்லை 

உன்னிடமிருந்து......

என் எண்ணப் பறவைக்கு மட்டும்-
புதுப் புது சிறகுகள்-

முளைக்கின்றன உன்னைப் 
பற்றிய கவிதைகளாய்.....!!!

அந்த வார்த்தை மட்டும்

சொல்லி விடு....!!
சந்தக் கவிதைகள்-
காதல் 

மன்றத்தில் சிந்தாமல் சிதறாமல் 
மொத்தமாய் அரங்கேறும்
சத்தியமாய் சொல்லுகிறேன்!!!

நீ இதைச் செய்வதும்
நான் அதில் உய்வதும்
உன் கையில் பெண்ணே!!!
மறந்து விடாதே!!!

0 comments:

Post a Comment