யாரிடம் கண்ணில் படாத ஈரம்,
காதலை தொடங்கியவுடன்
பட்டது... !!!
யாரிடம் சொல்லாத காதல்,
அவளை பார்த்தவுடன் சொல்ல
துடித்தது... !!!
யாரிடம் வாழத வாழ்க்கை,
அவளுகாக் மட்டுமே வாழ
ஏங்கியது... !!!
யாருக்காவும் விடாத உயிரை
அவளுகாவே உயிரை
மறித்தது... !!!
யாருக்காக கொடுக்காத உடலை
அவளுக்காகவே கல்லறைக்கு
கொடுத்தது...!!!
அவள் கொண்டு வந்த மலரகாகவே
என் காதல் உண்மை என்று
அவளுக்கு உணர்த்தியது... !!!
காதலை தொடங்கியவுடன்
பட்டது... !!!
யாரிடம் சொல்லாத காதல்,
அவளை பார்த்தவுடன் சொல்ல
துடித்தது... !!!
யாரிடம் வாழத வாழ்க்கை,
அவளுகாக் மட்டுமே வாழ
ஏங்கியது... !!!
யாருக்காவும் விடாத உயிரை
அவளுகாவே உயிரை
மறித்தது... !!!
யாருக்காக கொடுக்காத உடலை
அவளுக்காகவே கல்லறைக்கு
கொடுத்தது...!!!
அவள் கொண்டு வந்த மலரகாகவே
என் காதல் உண்மை என்று
அவளுக்கு உணர்த்தியது... !!!
0 comments:
Post a Comment