Wednesday, October 29, 2014

எல்லாம் பொய்...!

இந்த உலகவும் -பொய்
அதில் வாழும் உறவுகளும்
பொய்....!
மனிதனும் பொய் -அவன்
மனங்களும் பொய் -அவன்
வார்த்தைகளும் பொய்....! 


சிலைகளும் பொய்..!

சிற்ப்பங்களும் பொய்.....!
மனிதன் சுவாசிப்பதும் -பொய்
உயிர்வாழ்வதும் பொய்..!


விலங்குகளும் பொய்-அதன்
ஒசைகளும் பொய்...!
சங்கீதம் பொய் அதன்
ஆலபணைகளும் பொய்.....!
என்னை தவிர இங்கு எல்லாம்
பொய்...!

0 comments:

Post a Comment