அன்னை என்றொரு ஆலயம்
அங்கே அன்பு மட்டுமே ஜீவனம் .
காணிக்கை கேட்காத கடவுள் அவள்
தரணியில் காணக்கிடைக்கும்
அவளின் அருள் .
பத்து திங்கள் கருவிருந்தேன் -அவள்
பளிங்கு முகத்தினை கண்டிடவே !
என்ன தவம் செய்திருந்தேன்
தாயாய் இவளை கொண்டிடவே !
பாசம் புரளும் வங்கி அவள்
வட்டி வசமின்றி முழுதும் தந்திடுவாள் .
பத்து பிள்ளை பெற்றாலும் முத்தம்
பாங்காய் பகிர்ந்து தந்திடுவாள் .
எத்தனை பிறவி கொண்டாலும்
உன் மகனாய் வாழும்
வரம்வேண்டும் அம்மா!
அங்கே அன்பு மட்டுமே ஜீவனம் .
காணிக்கை கேட்காத கடவுள் அவள்
தரணியில் காணக்கிடைக்கும்
அவளின் அருள் .
பத்து திங்கள் கருவிருந்தேன் -அவள்
பளிங்கு முகத்தினை கண்டிடவே !
என்ன தவம் செய்திருந்தேன்
தாயாய் இவளை கொண்டிடவே !
பாசம் புரளும் வங்கி அவள்
வட்டி வசமின்றி முழுதும் தந்திடுவாள் .
பத்து பிள்ளை பெற்றாலும் முத்தம்
பாங்காய் பகிர்ந்து தந்திடுவாள் .
எத்தனை பிறவி கொண்டாலும்
உன் மகனாய் வாழும்
வரம்வேண்டும் அம்மா!
0 comments:
Post a Comment