தூரத்தில் இருக்கின்றேன்
துயரத்தில் தான் இருக்கின்றேன்
தூக்கம் இன்றி இருக்கன்
துணையுமின்றி தான் இருக்கன்
துன்பங்கள் என்னை சூழ்ந்த வேலை
தூக்கிவிடவும் எவரும் இல்லை
துயர் பகிர வரவும் இல்லை
தூர தேசம் சென்றதாலோ
தூக்கியெறியும் உறவுகளால்
துனையென்று வந்தவளுக்கு
இணை யாரும் இல்லை என்றேன்.
உனக்கு ஈடு நான் இல்லை
என்று இடையில் அவள்
செல்வாள் என்றறியாமல்....!
நீ இன்றி போன நிலையில்
நிரந்தரமாய் நானும் தூங்கி விட்டால்
நீ தந்த காதல் ஒன்றே
நீடூளி வாழ்ந்திடும் என்னுள்
துயரத்தில் தான் இருக்கின்றேன்
தூக்கம் இன்றி இருக்கன்
துணையுமின்றி தான் இருக்கன்
துன்பங்கள் என்னை சூழ்ந்த வேலை
தூக்கிவிடவும் எவரும் இல்லை
துயர் பகிர வரவும் இல்லை
தூர தேசம் சென்றதாலோ
தூக்கியெறியும் உறவுகளால்
துனையென்று வந்தவளுக்கு
இணை யாரும் இல்லை என்றேன்.
உனக்கு ஈடு நான் இல்லை
என்று இடையில் அவள்
செல்வாள் என்றறியாமல்....!
நீ இன்றி போன நிலையில்
நிரந்தரமாய் நானும் தூங்கி விட்டால்
நீ தந்த காதல் ஒன்றே
நீடூளி வாழ்ந்திடும் என்னுள்
0 comments:
Post a Comment