வாசுகியாய் அவளையும்
வள்ளுவனாய் என்னையும்
படைத்தவன் ஏனோ அவள்
மனதில் காதலை படைக்க
மறந்துவிட்டான்,
வள்ளுவனாய் என்னையும்
படைத்தவன் ஏனோ அவள்
மனதில் காதலை படைக்க
மறந்துவிட்டான்,
பேசியது கடுகாயினும்
பேச்செதுவும் வீணில்லை.
பேசாமல் அருகிருந்த
பேரின்ப நாட்களது.
தாயைக் கண்டாலும்
சலிப்பு வந்ததடீ! -உன்
வடிவில் பேயைக் கண்டாலும்
காதல் பிறக்குமடீ! -
கல் இருந்தும்,,
உளி இருந்தும்,,
சிற்பி இல்லை பெண்ணே!
கடல் இருந்தும்,,,
அலை இருந்தும்,,,,
நிலவது எங்கே கண்ணே!
உடல் இருக்கு
உயிரும் இருக்கு-உறவாட
நீ இல்லை மானே!
உயிரான உன் சுவாசம்
தனில் பயிரான என் நேசம்
இன்றோ புதிரான நிலையில்
புதிரான உன் அன்பில்
எதிரான நான் இன்று
புரியாத நிலையில்..?
பேச்செதுவும் வீணில்லை.
பேசாமல் அருகிருந்த
பேரின்ப நாட்களது.
தாயைக் கண்டாலும்
சலிப்பு வந்ததடீ! -உன்
வடிவில் பேயைக் கண்டாலும்
காதல் பிறக்குமடீ! -
கல் இருந்தும்,,
உளி இருந்தும்,,
சிற்பி இல்லை பெண்ணே!
கடல் இருந்தும்,,,
அலை இருந்தும்,,,,
நிலவது எங்கே கண்ணே!
உடல் இருக்கு
உயிரும் இருக்கு-உறவாட
நீ இல்லை மானே!
உயிரான உன் சுவாசம்
தனில் பயிரான என் நேசம்
இன்றோ புதிரான நிலையில்
புதிரான உன் அன்பில்
எதிரான நான் இன்று
புரியாத நிலையில்..?
0 comments:
Post a Comment